🔗

முஅத்தா மாலிக்: 200

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ ” يُكَبِّرُ فِي الصَّلَاةِ كُلَّمَا خَفَضَ وَرَفَعَ


200. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் தொழுகையில் குனியும் போதும், நிமிரும் போதும் தக்பீர் கூறுவார்கள் என ஸாலிம் இப்னு அப்துல்லா கூறுகின்றார்கள்.