كُنْتُ أُصَلِّي إِلَى جَانِبِ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، فَيَغْمِزُنِي، فَأَفْتَحُ عَلَيْهِ وَنَحْنُ نُصَلِّي
217. நாபிஉ இப்னு ஜுபைர் மத்இம் அவர்களின் அருகே தொழுது கொண்டிருந்தேன். (தனக்கு ஆயத் தொடர் மறந்து விட்டால்) அவர் என்னைச் சுரண்டுவார். நாங்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவருக்கு எடுத்துக் கூறுவேன் என யஸீத் இப்னு ரூமான் கூறுகிறார்கள்.