🔗

முஅத்தா மாலிக்: 260

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَبِسَ خَمِيصَةً لَهَا عَلَمٌ ثُمَّ أَعْطَاهَا أَبَا جَهْمٍ وَأَخَذَ مِنْ أَبِي جَهْمٍ أَنْبِجَانِيَّةً لَهُ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ وَلِمَ؟ فَقَالَ: «إِنِّي نَظَرْتُ إِلَى عَلَمِهَا فِي الصَّلَاةِ»


260.

…வேலைப்பாடுடைய ஷாம் தேசத்து ஆடையை நபி (ஸல்) அவர்கள் அணிந்தார்கள். பின்பு அதை அபூஜஹ்ம் அவர்களிடம் கொடுத்தார்கள். அவருக்குரிய மதீனா நகர ஆடையை அவரிடமிருந்து (பதிலுக்கு) எடுத்துக் கொண்டார்கள். இறைத்தூதர் அவர்களே! ஏன்? (கொடுத்து விட்டீர்கள்) எனக் கேட்டார். நான் தொழும் போது வேலைப்பாட்டின் பக்கம் பார்த்து விட்டேன், (அது தொழுகையை குழப்பி விட்டது) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உர்வா கூறுகின்றார்கள்.