آخِرُ مَا أَوْصَانِي بِهِ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ حِينَ وَضَعْتُ رِجْلِي فِي الْغَرْزِ، أَنْ قَالَ: أَحْسِنْ خُلُقَكَ لِلنَّاسِ، مُعَاذُ بْنَ جَبَلٍ.
பாடம்:
நற்பண்புகள் குறித்து வந்துள்ள செய்திகள்:
2626. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (பயணத்திற்காகப் புறப்பட்டு) எனது காலை வாகனத்தின் மிதியடியில் வைத்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குச் செய்த இறுதி உபதேசம் இதுதான்: ‘முஆதே! மக்களிடம் உமது நற்பண்புகளை அழகாக்கிக் கொள்ளும்!