🔗

முஅத்தா மாலிக்: 2632

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

أَلاَ أُخْبِرُكُمْ بِخَيْرٍ مِنْ كَثِيرٍ مِنَ الصَّلاَةِ وَالصَّدَقَةِ؟ قَالُوا: بَلَى، قَالَ: إِصْلاَحُ ذَاتِ الْبَيْنِ، وَإِيَّاكُمْ وَالْبِغْضَةَ، فَإِنَّهَا هِيَ الْحَالِقَةُ.


2632. தொழுகை, தர்மத்தை விட அதிகம் சிறந்த ஒரு செயலை நான் உங்களுக்கு கூறட்டுமா? என ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘ஆம், கூறுங்கள் என்று மக்கள் கூறினர்.

அவை ‘உங்களுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்துவதுதான். உங்களுக்கிடையே விரோதம், பகை ஏற்படுவதை விட்டு எச்சரிக்கை செய்கிறேன். அது மார்க்கத்தை சிதைத்து விடும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: யஹ்யா பின் ஸயீத்