🔗

முஅத்தா மாலிக்: 279

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«مَنْ أَدْرَكَ مِنْ صَلَاةِ الْجُمُعَةِ رَكْعَةً فَلْيُصَلِّ إِلَيْهَا أُخْرَى»،

قَالَ ابْنُ شِهَابٍ: وَهِيَ السُّنَّةُ


பாடம் 62

ஜும்ஆத் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்தவர்

279. ஜும்ஆத் தொழுகையின் ஒரு ரக்அத்தைப் பெற்றுக் கொண்டவர், மற்றொரு ரக்அத்தை அவர் தொழட்டும் என்று இப்னு ஷிஹாப் கூறுகின்றார்கள். இது தான் நபிவழி என்றும் இப்னு ஷிஹாப் கூறுகிறார்கள்.