لِلْمَمْلُوكِ طَعَامُهُ وَكِسْوَتُهُ بِالْمَعْرُوفِ، وَلاَ يُكَلَّفُ مِنَ الْعَمَلِ إِلاَّ مَا يُطِيقُ.
பாடம்:
அடிமையிடம் கருணையோடு நடந்துக்கொள்ள வந்துள்ள கட்டளை.
2806. அடிமைக்கு நல்ல முறையில் ஆடையும் உணவும் வழங்க வேண்டும். அவர்களுக்கு இயலாத காரியத்தில் அவர்களை ஈடுப்படுத்தக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார் என்ற செய்தி எனக்கு கிடைத்தது.
அறிவிப்பவர்: மாலிக் (ரஹ்)