قَالَ مَالِكٌ: لَيْسَ عَلَى مَنْ رَعَفَ، أَوْ أَصَابَهُ أَمْرٌ لاَ بُدَّ لَهُ مِنَ الْخُرُوجِ أَنْ يَسْتَأْذِنَ الإِمَامَ يَوْمَ الْجُمُعَةِ، إِذَا أَرَادَ أَنْ يَخْرُجَ.
284. மூக்கில் இரத்தம் வந்தோ அல்லது ஏதேனும் தேவை ஏற்பட்டோ பள்ளியை விட்டு வெளியேற விரும்பினால் ஜும்ஆ நாளன்று இமாமின் அனுமதி பெற வேண்டியதில்லை என மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.