🔗

முஅத்தா மாலிக்: 31

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّهُ كَانَ يَرَى سَالِمَ بْنَ عَبْدِ اللهِ، إِذَا رَأَى الإِنْسَانَ يُغَطِّي فَاهُ وَهُوَ يُصَلِّي، جَبَذَ الثَّوْبَ عَن فِيهِ جَبْذًا شَدِيدًا، حَتَّى يَنْزِعَهُ عَن فِيهِ.


31. ஸாலிம் இப்னு அப்துல்லா கூறினார்கள்:

எவரேனும் ஒருவர் தொழும் போது வாயை (துணியால்) மூடியிருக்கக் கூடாது. அவாரின் வாயில் இருந்து அது சுழலும் அளவுக்கு அவாரின் வாயில் உள்ள துணியை கடுமையாக உருவுவார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு முஜப்பிர் கூறுகின்றார்கள்.