أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يَجْمَعُ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ، فِي سَفَرِهِ إِلَى تَبُوكَ»
பாடம் 86
பயணத்திலும் பயணம் இல்லாத காலத்திலும் இரண்டு தொழுகைகளைச் சேர்த்துத் தொழுதல்
382. நபி(ஸல்) அவர்கள் ‘தபூக்” போருக்குப் பயணம் சென்ற போது லுஹரையும், அஸரையும் ‘ஜம்உ” செய்தார்கள் என அஹ்ரஜ்(ரலி) கூறுகின்றார்கள்.