أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «إِذَا خَرَجَ حَاجًّا أَوْ مُعْتَمِرًا قَصَرَ الصَّلَاةَ بِذِي الْحُلَيْفَةِ»
பாடம் 88
தொழுகையை சுருக்கிட வேண்டிய அவசியம்
392. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்யக் கிளம்பினால் ‘துல்ஹுலைஃபா” என்ற இடத்திலேயே ‘கஸ்ர்” செய்வார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.