🔗

முஅத்தா மாலிக்: 4

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

إِنْ «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيُصَلِّي الصُّبْحَ»، فَيَنْصَرِفُ النِّسَاءُ مُتَلَفِّعَاتٍ بِمُرُوطِهِنَّ، مَا يُعْرَفْنَ مِنَ الْغَلَسِ


4. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸுப்ஹு தொழுகையை நடத்தி முடிப்பார்கள். (தொழுகைக்கு வந்து தொழுத) பெண்கள் தங்கள் மேலாடைகளால் போர்த்திக் கொண்டு திரும்புவார்கள். இருட்டில் அவர்களை அடையாளம் காண முடியாது.