«إِذَا نَامَ أَحَدُكُمْ مُضْطَجِعًا فَلْيَتَوَضَّأْ»
37. உங்களில் ஒருவர் படுத்துத் தூங்கினால் அவர் ஒளுச் செய்யட்டும் என உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள் என ஸைத் இப்னு அஸ்லம் கூறுகின்றார்கள்.
(ஸைத் இப்னு அஸ்லம் அவர்கள், உமர்(ரலி) அவர்களைச் சந்தித்ததில்லை).