🔗

முஅத்தா மாலிக்: 497

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ «لَمْ يَكُنْ يُصَلِّي يَوْمَ الْفِطْرِ قَبْلَ الصَّلَاةِ وَلَا بَعْدَهَا»


பாடம் 115

பெருநாள் தொழுகைக்கு முன் – பின் தொழாமல் இருப்பது

497. நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்பும், பின்பும் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் எதுவும் தொழ மாட்டார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.