🔗

முஅத்தா மாலிக்: 5

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصُّبْحِ، قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الصُّبْحَ، وَمَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْعَصْرِ قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الْعَصْرَ»


5. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சூரியன் உதயமாகும் முன் ஸுப்ஹு தொழுகையின் ஒரு ரக்அத்தை அடைந்தவர் ஸுப்ஹு தொழுகையை அடைந்தவராவார். சூரியன் மறையும் முன் அஸ்ர் தொழுகையின் ஒரு ரக்அத்தை அடைந்தவர் அஸ்ர் தொழுகையை அடைந்தவராவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)