رَآنِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ «وَأَنَا أَدْعُو وَأُشِيرُ بِأُصْبُعَيْنِ، أُصْبُعٍ مِنْ كُلِّ يَدٍ فَنَهَانِي»
பாடம்: 138
பிரார்த்தனையின் ஒழுங்குகள்.
577. அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) கூறியதாவது:
நான் பிரார்த்தனை செய்யும் போது இரு கைகளின், இரு விரல்களால் சைக்கினை செய்ததை கண்ட அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (ஒரு விரலால் மட்டுமே சைக்கினை செய்ய வேண்டும் என்று கூறி) இரு விரல்களால் சைக்கினை செய்வதை தடுத்தார்கள்.