إِنَّ الرَّجُلَ لَيُرْفَعُ بِدُعَاءِ وَلَدِهِ مِنْ بَعْدِهِ؛ وَقَالَ بِيَدَيْهِ نَحْوَ السَّمَاءِ، فَرَفَعَهُمَا.
578. ஸயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதருக்கு அவரின் குழந்தை செய்யும் பிரார்த்தனையின் காரணமாக சொர்க்கத்தில் அந்தஸ்தை உயர்த்தப்படும்.
ஸயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள் இதைக் கூறும்போது தனது இருகைகளையும் வானத்தை நோக்கி உயர்த்திக் காட்டினார்கள்.
அறிவிப்பவர்: யஹ்யா பின் ஸயீத்