«اسْتَقِيمُوا وَلَنْ تُحْصُوا. وَاعْمَلُوا، وَخَيْرُ أَعْمَالِكُمُ الصَّلَاةُ وَلَا يُحَافِظُ عَلَى الْوُضُوءِ إِلَّا مُؤْمِنٌ»
72. மாலிக் இமாம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “நேரடியாக (நேர்வழியில்) நில்லுங்கள்; உங்களால் (அதன் நன்மைகளை முழுமையாக) கணக்கிட முடியாது. நற்செயல்களைச் செய்யுங்கள்; உங்கள் செயல்களில் மிகச் சிறந்தது தொழுகையாகும். மேலும், முஃமினை (முழுமையான இறைநம்பிக்கையாளரை)த் தவிர வேறு எவரும் உளூவை வழமையாக்கிக் கொள்வதில்லை” என்று கூறியதாக எனக்கு செய்தி கிடைத்தது.