سَأَلْتُ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ عَنِ الْبَلَلِ أَجِدُهُ، فَقَالَ: «انْضَحْ مَا تَحْتَ ثَوْبِكَ بِالْمَاءِ وَالْهَ عَنْهُ»
99. வெட்டை நீர் வெளியாகுவது பற்றி நான் சுலைமான் இப்னு யஸார் அவர்களிடம் கேட்டேன், ”உன் ஆடையில் தண்ணீரைத் தெளித்துக் கொள். அதை மறந்துவிடு”” என்று (பதில்) கூறினார்கள். தை ஸலத் இப்னு ஸுபைர் கூறுகின்றார்கள்.
(குறிப்பு: மேற்கண்ட இரண்டுமே நபி மொழி அல்ல! தாயியீன்களின் கருத்து. மேலும் இது இச்சை நீருக்குரிய சட்டமல்ல! இது, உடல் சூட்டினால் வெளியாகும், ‘வெட்டை நீர்” பற்றி சட்டமாகும்).