«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِقَتْلِ الْأَسْوَدَيْنِ فِي الصَّلَاةِ»
1203.
கருப்பு நிறத்திலான இரண்டை (பாம்பு,தேள்) தொழுகையின் போது (வந்தாலும் கூட) கொல்லுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)