أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ يُصَلِّي وَهُوَ حَامِلٌ أُمَامَةَ، فَإِذَا سَجَدَ وَضَعَهَا، وَإِذَا قَامَ رَفَعَهَا»
பாடம்:
1204.
அல்லாஹ்வின் தூதர் (ஸ) அவர்கள் உமாமாவை சுமந்து கொண்டு தொழுபவர்களாக இருந்தார்கள். ஸஜ்தா செய்யும் போது (உமாமாவை) கீழே இறக்கி விடுவார்கள், எழுந்து நின்றதும் மீண்டும் தூக்கி கொள்வார்கள்.