«أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ يُصَلِّي وَلِجَوْفِهِ أَزِيزٌ كَأَزِيزِ الْمِرْجَلِ»
يَعْنِي: يَبْكِي
பாடம்:
தொழுகையில் அழுதல்.
1214. நான் நபி (ஸல்) அவர்களிடத்தில் வந்தேன். சட்டி கொதிப்பதைப் போன்ற சப்தம் அவர்களுடைய நெஞ்சிலிருந்து வந்துகொண்டிருந்த நிலையில் அவர்கள் தொழுதுகொண்டிருந்தார்கள். (அதாவது அழுதுக் கொண்டிருந்தார்கள்)
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஷஃக்கீர் (ரலி)