أَنَّهُ سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: ” اللَّهُ أَكْبَرُ كُلَّمَا وَضَعَ، اللَّهُ أَكْبَرُ كُلَّمَا رَفَعَ، ثُمَّ يَقُولُ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ عَنْ يَمِينِهِ، السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ عَنْ يَسَارِهِ
1320. வாஸிஃ பின் ஹப்பான் (ரஹ்) அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், தாழும் போதெல்லாம் ‘அல்லாஹு அக்பர்’ என்றும், எழும்போதெல்லாம் ‘அல்லாஹு அக்பர்’ என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தக்பீர் கூறுவார்கள்.
பிறகு வலது புறம் (திரும்பி) ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்’ என்றும், இடது புறம் (திரும்பி) ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்’ என்றும் கூறுவார்கள்’ என பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : முஹம்மது பின் யஹ்யா (ரஹ்)