أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ حَتَّى يُرَى بَيَاضُ خَدِّهِ الْأَيْمَنِ، وَعَنْ يَسَارِهِ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ حَتَّى يُرَى بَيَاضُ خَدِّهِ الْأَيْسَرِ
1325. அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களின் வலது கன்னத்தின் வெண்மை (நன்றாக) தெரியும் அளவிற்கு வலது புறம் திரும்பி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் என்று ஸலாம் கொடுப்பார்கள்.
அவ்வாறே, அவர்களின் இடது கன்னத்தின் வெண்மை (நன்றாக) தெரியும் அளவிற்கு இடது புறம் திரும்பி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் என்று ஸலாம் கொடுப்பார்கள்.
அறிவிப்பவர் : அபுல் அஹ்வஸ் (ரஹ்)