🔗

நஸாயி: 1381

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«مَنْ غَسَّلَ وَاغْتَسَلَ، وَغَدَا وَابْتَكَرَ، وَدَنَا مِنَ الْإِمَامِ وَلَمْ يَلْغُ كَانَ لَهُ بِكُلِّ خُطْوَةٍ عَمَلُ سَنَةٍ صِيَامُهَا وَقِيَامُهَا»


1381. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் (வெள்ளிக்கிழமை தலையைக்) கழுவி, குளித்து, பள்ளிவாசலுக்கு முன்னதாகவே வந்து, இமாமுக்கு அருகில் அமர்ந்து, வீண் பேச்சு பேசாமல் இருக்கிறாரோ அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்று, (இரவில்) நின்று வணங்கியதற்கான கூலி கிடைக்கும்.

அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி)