«مَنْ أَدْرَكَ مِنْ صَلَاةِ الْجُمُعَةِ رَكْعَةً فَقَدْ أَدْرَكَ»
பாடம்:
ஜும்ஆத் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்தால்…
1425. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஜும்ஆத் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்து விட்டாரோ அவர் ஜும்ஆவை அடைந்து விட்டார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)