«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ تِسْعًا، فَلَمَّا أَسَنَّ وَثَقُلَ صَلَّى سَبْعًا»
1709. (ஆரம்பத்தில்) நபி (ஸல்) அவர்கள் இரவில் ஒன்பது ரக்அத் வித்ரு தொழுவார்கள். (பின்பு) வயதாகி, உடல் கனத்த போது ஏழு ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)