«مَنْ أَتَى فِرَاشَهُ وَهُوَ يَنْوِي أَنْ يَقُومَ يُصَلِّي مِنَ اللَّيْلِ فَغَلَبَتْهُ عَيْنَاهُ حَتَّى أَصْبَحَ كُتِبَ لَهُ مَا نَوَى وَكَانَ نَوْمُهُ صَدَقَةً عَلَيْهِ مِنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ»،
خَالَفَهُ سُفْيَانُ.
1787. இரவில் நின்று தொழ வேண்டும் என்று எண்ணிப் படுக்கைக்கு ஒருவர் வந்து காலை பஜ்ர் வரை அவர் கண் மிகைத்து தூங்கி விட்டால் அவருக்கு அவர் எண்ணிய கூலி உண்டு. அவரது தூக்கம் அவருக்கு தன் இறைவன் மூலம் கிடைத்த தர்மமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)