«مَا مِنْ عَبْدٍ مُؤْمِنٍ يُصَلِّي أَرْبَعَ رَكَعَاتٍ بَعْدَ الظُّهْرِ فَتَمَسُّ وَجْهَهُ النَّارُ أَبَدًا إِنْ شَاءَ اللَّهُ عَزَّ وَجَلَّ»
1813. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
லுஹ்ர் தொழுகைக்குப் பின் நான்கு ரக்அத்களை பேணி (தொடர்ந்து) தொழுது வரும் எந்த ஒரு இறைநம்பிக்கையுள்ள அடியாரின் முகத்தையும் உயர்ந்தோனும், மகத்துவமிக்கவனுமான அல்லாஹ் நாடினால், எப்போதும் நரகம் தீண்டாது.