«الْمُؤْمِنُ يَمُوتُ بِعَرَقِ الْجَبِينِ»
1829. புரைதா பின் ஹுஸைப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“இறைநம்பிக்கையாளர் நெற்றி வியர்க்கும் நிலையிலேயே மரணிப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.