«كَانَ آخِرُ الْأَمْرَيْنِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرْكَ الْوُضُوءِ مِمَّا مَسَّتِ النَّارُ»
185.
“சமைத்த பொருட்களை உண்பதால் (உளூ நீங்குமா? நீங்காதா?) என்ற இரண்டு விஷயங்களில் உளூ நீங்காது” என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறுதிக்கட்ட நடைமுறையாக இருந்தது.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)