كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ»
பாடம்: 2
இரவில் எழுந்ததும் பல் துலக்குதல்.
2 . ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் எழும்போது, பல்துலக்கும் குச்சியால் தம் பற்களை நன்கு தேய்த்துத் துலக்குவார்கள்.