قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، لَمْ أَرَكَ تَصُومُ شَهْرًا مِنَ الشُّهُورِ مَا تَصُومُ مِنْ شَعْبَانَ، قَالَ: «ذَلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبٍ وَرَمَضَانَ، وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الْأَعْمَالُ إِلَى رَبِّ الْعَالَمِينَ، فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ»
2357.
அல்லாஹ்வின் தூதரே! மற்ற மாதங்களை விட ஷஃபான் மாதத்தில் அதிகமாக நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை…
ரஜப் மற்றும் ரமலான் மாதங்களுக்கு இடையே வரும் ஷஃபான் மாதத்தைப் பற்றி மக்கள் அலட்சியமாக இருக்கிறார்கள். ஆனால் அது மக்களின் செயல்கள் இறைவனிடம் உயர்த்தப்படும் மாதம். எனவே நான் நோன்பு நோற்ற நிலையில் எனது செயல்கள் உயர்த்தப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.