«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ مِنْ كُلِّ شَهْرٍ ثَلَاثَةَ أَيَّامٍ، أَوَّلَ اثْنَيْنِ مِنَ الشَّهْرِ، ثُمَّ الْخَمِيسَ، ثُمَّ الْخَمِيسَ الَّذِي يَلِيهِ»
2415.
நபி (ஸல்) அவர்களின் மனைவியும்-முஃமின்களின் தாயாருமான ஒருவர் (ரலி) கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மாதத்தின் முதல் திங்கட் கிழமை, (முதல் இரண்டு) வியாழக்கிழமை ஆகிய மூன்று நாள்களும் நோன்பு நோற்றுவந்தார்கள்.