«صِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ صِيَامُ الدَّهْرِ، وَأَيَّامُ الْبِيضِ صَبِيحَةَ ثَلَاثَ عَشْرَةَ، وَأَرْبَعَ عَشْرَةَ، وَخَمْسَ عَشْرَةَ»
2420. மாதத்தில் வெள்ளை நாட்கள் என்றழைக்கப்படும் 13, 14, 15 ஆகிய மூன்று நாட்கள் நோன்பு நோற்பது காலமுழுவதும் நோன்பு வைப்ப(து போன்ற)தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)