«أَقِلُّوا الْكَلَامَ فِي الطَّوَافِ، فَإِنَّمَا أَنْتُمْ فِي الصَّلَاةِ»
2923. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“(இறையில்லமான) கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வரும்போது பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் (அப்போது) தொழுகையில் உள்ளீர்கள்.
அறிவிப்பவர்: தாவூஸ் பின் கைஸான் (ரஹ்)