دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَسْتَنُّ وَطَرَفُ السِّوَاكِ عَلَى لِسَانِهِ وَهُوَ يَقُولُ: عَأْ عَأْ
பாடம்: 3
பல்துலக்குவது எவ்வாறு?
3 . அபூமூஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்கள் பல் துலக்கிக் கொண்டிருந்தபோது சென்றேன். அப்போது பல்துலக்கும் குச்சியின் ஒரு பகுதி அவர்கள் நாவில் இருக்க, ‘அவ், அவ்’ என்று சப்தமிட்டார்கள்.