«كَانَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدَحٌ مِنْ عَيْدَانٍ يَبُولُ فِيهِ، وَيَضَعُهُ تَحْتَ السَّرِيرِ»
பாடம்: 28
பாத்திரத்தில் சிறுநீர் கழித்தல்.
32. நபி (ஸல்) அவர்களுக்கு மரப்பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அவர்கள், (இரவில்) சிறுநீர் கழித்துவிட்டு கட்டிலுக்கடியில் வைப்பார்கள்.
அறிவிப்பவர்: உமைமா பின்த் ருகையா (ரலி)