🔗

நஸாயி: 3701

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْكَلْبِ يَقِيءُ ثُمَّ يَعُودُ فِي قَيْئِهِ»


பாடம்:

அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவர் பற்றி, தாவூஸ் வழியாக வந்துள்ள மாறுபட்ட அறிவிப்பாளர்தொடர்கள்.

3701. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினர்கள்:

தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன் வாந்தியெடுத்த பிறகு, அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)