«لَا رُقْبَى، فَمَنْ أُرْقِبَ شَيْئًا فَهُوَ سَبِيلُ الْمِيرَاثِ»
3708. ருக்பா (என்ற ஆயுட்கால அன்பளிப்பு செய்வது நல்லது) இல்லை. ஏனெனில் எவருக்கு ஆயுட்கால அன்பளிப்பு செய்யப்படுகிறதோ அந்தப்பொருள், (அவர் இறந்துவிட்டால்) அவரது வாரிசுக்குரியதாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்.
அறிவிப்பவர்: தாவூஸ் பின் கைஸான் (ரஹ்)