«لَا تُرْقِبُوا أَمْوَالَكُمْ، فَمَنْ أَرْقَبَ شَيْئًا فَهُوَ لِمَنْ أُرْقِبَهُ»
3709. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் பொருட்களை ஆயுட்கால அன்பளிப்பு செய்யாதீர்கள். அப்படி அன்பளிப்பு செய்தாலும் அந்தப்பொருள் அன்பளிப்பு செய்யப்பட்டவருக்கே உரியதாகும்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)