«حُبِّبَ إِلَيَّ مِنَ الدُّنْيَا النِّسَاءُ وَالطِّيبُ، وَجُعِلَ قُرَّةُ عَيْنِي فِي الصَّلَاةِ»
3939. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உலகில் (உள்ள பொருட்களில்) பெண்களும், வாசனை திரவியங்களும் எனக்கு பிரியமாக்கப்பட்டுள்ளது. எனது கண் குளிர்ச்சி தொழுகையில் வைக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)