«مَنْ أُرِيدَ مَالُهُ بِغَيْرِ حَقٍّ فَقَاتَلَ فَقُتِلَ فَهُوَ شَهِيدٌ»
4088. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனது செல்வத்தை நியாமின்றி அடைய முயற்சிக்கும் ஒருவருடன் சண்டையிட்டவர் அதில் கொல்லப்பட்டால் அவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நஸாயீ இமாம் கூறுகிறார்:
இந்த அறிவிப்பாளர்தொடர் தவறாகும். (இதற்கு முன்னுள்ள-நஸாயீ-4087 ) இல் வரும் ஸுஐர் பின் கிம்ஸ் என்பவர் அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரே சரியானது.