🔗

நஸாயி: 4089

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ»


4089. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும் போது கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)