🔗

நஸாயி: 4091

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ قَاتَلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ»


4091. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தன்னுடைய பொருளை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)