مَنْ قَتَلَ عُصْفُورًا عَبَثًا عَجَّ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ يَقُولُ: يَا رَبِّ، إِنَّ فُلَانًا قَتَلَنِي عَبَثًا، وَلَمْ يَقْتُلْنِي لِمَنْفَعَةٍ
4446. “ஒரு மனிதன் சிட்டுக்குருவியை வீணாகக் கொன்றால், அது மறுமை நாளில் மகத்துவமும் மாண்பும்கொண்ட அல்லாஹ்விடம் சப்தமிட்டு, “எனது இறைவா! இன்ன மனிதன் என்னை வீணாகக் கொன்றான். ஏதேனும் பயன்பாட்டுக்காக என்னைக் கொல்லவில்லை என்று முறையிடும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: ஷரீத் பின் ஸுவைத் (ரலி)