«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ حِينَ زَاغَتِ الشَّمْسُ فَصَلَّى بِهِمْ صَلَاةَ الظُّهْرِ»
496. நபி (ஸல்) அவர்கள் சூரியன் சாய்ந்தபோது வெளியே வந்து மக்களுக்கு லுஹர் தொழுகை நடத்தினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)