«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْقَزَعِ»
5051. நபி (ஸல்) அவர்கள் (‘கஸஉ’) தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நஸாயீ இமாம் கூறுகிறார்:
இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் யஹ்யா பின் ஸயீத், முஹம்மது பின் பிஷ்ர் போன்றோர் அறிவிக்கும் செய்திகள் மிகச் சரியானவையாகும். பார்க்க : ஹதீஸ் எண்-5230 , 5231 ,