«أَيُّمَا امْرَأَةٍ اسْتَعْطَرَتْ فَمَرَّتْ عَلَى قَوْمٍ لِيَجِدُوا مِنْ رِيحِهَا فَهِيَ زَانِيَةٌ»
பாடம்:
பெண்கள் நறுமணம் பூசுவது எப்போது வெறுப்பிற்குரியது?
5126. தனது நறுமணத்தை மற்றவர்கள் நுகர வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு சென்றால் அவள் விபச்சாரி என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினாா்கள்.
அறிவிப்பவர் : அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி)