«نُهِيتُ عَنِ الثَّوْبِ الْأَحْمَرِ، وَخَاتَمِ الذَّهَبِ، وَأَنْ أَقْرَأَ وَأَنَا رَاكِعٌ»
5266. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சிவப்பு நிற ஆடை அணிவதையும், தங்கம் மோதிரம் அணிவதையும், ருகூவில் குர்ஆன் ஓதுவதை விட்டும் நான் தடுக்கப்பட்டேன்.